coimbatore பல்லடத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நமது நிருபர் ஜூலை 14, 2019 திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொது மக்களிடையே மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.